திங்களூர்
திருவையாறு - கும்பகோணம் பேருந்துச் சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் "திங்களூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் திங்களூர் பாதையில் சென்றால் திங்களூரை அடையலாம்.
மூலவர் | : | கைலாசநாதர் | |
உற்சவர் | : | - | |
அம்மன்/தாயார் | : | - | |
தல விருட்சம் | : | வில்வமரம் | |
தீர்த்தம் | : | சந்திரபுஷ்கரிணி | |
ஆகமம்/பூஜை | : | - | |
பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராண பெயர் | : | - | |
ஊர் | : | திங்களூர் | |
மாவட்டம் | : | தஞ்சாவூர் | |
மாநிலம் | : | தமிழ்நாடு |
மூலவர் | : | கைலாசநாதர் | |
உற்சவர் | : | - | |
அம்மன்/தாயார் | : | - | |
தல விருட்சம் | : | வில்வமரம் | |
தீர்த்தம் | : | சந்திரபுஷ்கரிணி | |
ஆகமம்/பூஜை | : | - | |
பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராண பெயர் | : | - | |
ஊர் | : | திங்களூர் | |
மாவட்டம் | : | தஞ்சாவூர் | |
மாநிலம் | : | தமிழ்நாடு |
திங்களூர்
இறைவர் திருப்பெயர் : கயிலாசநாதர். இறைவியார் திருப்பெயர் : பெரியநாயகி. தல மரம் : தீர்த்தம் : சந்திர தீர்த்தம். வழிபட்டோர் : வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தேரூரார் மாவூரார் (6-25-3) சுந்தரர் - திங்களூர் திருவா (7-31-6).
தல வரலாறு
- இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- அப்பூதியடிகள் அவதரித்த பதி.
அவதாரத் தலம் : திங்களூர். வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : திங்களூர். குருபூசை நாள் : தை - சதயம்.
- அப்பூதியடிகள் வைத்துத் தொண்டு செய்த "ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தல்" - பிதான சாலையில் உள்ள முனியாண்டார் கோயிலின் கீழ்ப்புறம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் சிறு மண்டபம் உள்ளது.
- திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியார், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.
அமைவிடம்
அ/மி. கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர் வழி, திருபுவனம், திருவையாறு - 613 204. தொலைபேசி : 04362 - 262499.மாநிலம் : தமிழ் நாடு
திருவையாறு - கும்பகோணம் பேருந்துச் சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் "திங்களூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் திங்களூர் பாதையில் சென்றால் திங்களூரை அடையலாம்.
No comments:
Post a Comment